பிருந்தாவனமே!
கோலாகலமே!
கண்ணனைக் கண்டதும் மயங்குது மனமே!
குழலின் கானம் செவிக்கு விருந்தே!
ஊதும் கண்ணன் ஊனில் கலந்தே !
ஆஆஆஆஆஆஆஆ
பிருந்தாவனமே!
கோலாகலமே!
கண்ணனைக் கண்டதும் மயங்குது மனமே!
குன்றமேந்திய கரமொன்று
மழைக் காத்தருளும்!
மழைக் காத்தருளும்!
ஆஆஆஆஆஆஆஆ
குழல் ஊதும் கரமொன்று
கனிவாய் கண்டருளும்!
கனிவாய் கண்டருளும்!
இசைக் கேட்டு கவரிமான்கள்
தன் நிலைதனை மறக்கும்!
தன் நிலைதனை
மறக்கும்!
இயற்கையே இன்னிசைக்
கேட்டு மகிழும்!
ஆஆஆஆஆஆஆஆ
பிருந்தாவனமே
கோலாகலமே!
கண்ணனைக் கண்டதும் மயங்குது மனமே!
குழலின் கானம் செவிக்கு விருந்தே!
ஊதும் கண்ணன் ஊனில் கலந்தே!
ஆஆஆஆஆ
பிருந்தாவனமே!
கோலாகலமே!
கண்ணைக்கண்டதும்
மயங்குவது மனமே!
வரமென்ன! அருளென்ன
கருணையென்ன
தெரியேன் !
கருணையென்ன
தெரியேன்!
ஈடில்லா அவன் லீலையில் எதை
புகழ்ந்துரைப்பேன்!
ஈடில்லா அவன் லீலையில் எதை
புகழ்ந்துரைப்பேன்!
கண்ணழகில் கோபிகையின்
மனத்தைக்
அவன் கவர்ந்தான்!
துயிலின்றி அனலிட்ட
புழுவாகத் துடித்தாள்!
ஆஆஆஆஆஆஆஆஆ
பிருந்தாவனமே!
கோலாகலமே!
கண்ணனைக் கண்டதும் மயங்குது மனமே!
குழலின் கானம் செவிக்கு விருந்தே!
ஊதும் கண்ணன் ஊனில் கலந்தே!
ஆஆஆஆஆஆஆஆ
பிருந்தாவனமே!
கோலாகலமே!
கண்ணைக் கண்டதும் மயங்குது மனமே!
பிருந்தாவனமே!
கோலாகலமே!
No comments:
Post a Comment